News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை: ராகுல் காந்தி குற்றசாட்டு :

இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்து இருக்கிறது அமெரிக்கா.

போர் நமது வாசலுக்கே வந்துவிட்டது ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார்.

இது போன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை.

ஆனால் அமெரிக்காவிடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரைக் கொண்டுள்ளோம்." என்று ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார்.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad