News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
பத்தமடை இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்கள் தேவை :

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.03.2026 1.பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) B.A., (History) B.Ed., T.E.T., ஆதிதிராவிடர் அருந்ததியினர் (S.C.A) 2.ஓவிய ஆசிரியர் +2,T.T.C (Drawing) ஆதிதிராவிடர் அருந்ததியினர் (S.C.A) ஊதியம் : அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

குறிப்பு : ரூ.65க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செயலர், இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி, பத்தமடை - 627453.

திருநெல்வேலி மாவட்டம்.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad